ஒவ்வொரு மாதமும் முதல் வார சனிக்கிழமையில் பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கலந்தாய்வுகள் நடைபெறும்.
மேலாண் தலைவர் அவர்களின் தலைமையில் 2019-2020 ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்பொருட்டு, Parent-Teacher Association கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்கள் எவ்வாறு தாய்,தந்தையரையும் மற்றும் வயதில் பெரியவர்கள் சிறியவர்களுடன் எவ்வாறு மதிப்புடனும்,பண்பாட்டுடன் கூடிய ஒழுக்கத்தை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என எம் பள்ளியில் Dr .JEGAN (MOTIVATIONAL
SPEAKER) மூலம் மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.